ADDED : ஆக 20, 2024 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மானாமதுரை : மானாமதுரை அருகே உள்ள மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மீனாள் 70. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கழிப்பறைக்குச் செல்லும் போது பாம்பு கடித்ததைத் தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு நேற்று பலியானார்.
மானாமதுரை சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.