ADDED : ஜூன் 16, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இளையான்குடி: தஞ்சாவூர் மாவட்டம் அம்மணிசத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அடைக்கலம் மகன் சடையப்பன் 45, இவர் இளையான்குடி அருகே உள்ள சேந்தங்குடியில் ஆடுகளை மேய்த்து வந்துள்ளார்.
கடந்த 12ம் தேதி புதுக்குளம் அருகே ஆட்டுக்கிடை அருகே நடந்து செல்லும் போது பாம்பு கடித்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் இறந்தார்.