sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டூவீலர் மீது கார் மோதல் ஒருவர் பலி; இருவர் காயம்

/

டூவீலர் மீது கார் மோதல் ஒருவர் பலி; இருவர் காயம்

டூவீலர் மீது கார் மோதல் ஒருவர் பலி; இருவர் காயம்

டூவீலர் மீது கார் மோதல் ஒருவர் பலி; இருவர் காயம்


ADDED : மார் 23, 2024 05:39 AM

Google News

ADDED : மார் 23, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாச்சியாபுரம்: திருப்புத்துார் அருகே டூ வீலர் மீது கார் மோதியதில் டூவீலரில் சென்றவர் பலியானார். உடன் சென்ற 2 பேர் காயமடைந்தனர்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை சேர்ந்தவர் ராஜா மகன் செந்தில் குமார்34. கல்லல் ஒன்றியம் ஆலங்குடி உணவகத்தில் வேலை செய்கிறார்.

நேற்று முன்தினம் இரவு பட்டமங்கலம் கோயில் விழாவிற்கு உடன் பணியாற்றும் விநாயகமூர்த்தி மனைவி வள்ளிக்கண்ணு31, மகன் ஜஸ்வந்த்7, ஆகியோரை அழைத்துச் சென்றார். இரவு 9:00 மணிக்கு ஆவந்திப்பட்டி விலக்கு பகுதியில் செல்லும் போது கல்லலிருந்து காரைக்குடி வந்த கார் டூ வீலர் மீது மோதியது.

இதில் செந்தில்குமார் இறந்தார். வள்ளிக்கண்ணு மற்றும் ஜஸ்வந்த் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். நாச்சியாபுரம் போலீசார் விசாரணை செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us