sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஊராட்சி அலுவலகம் திறப்பு 

/

ஊராட்சி அலுவலகம் திறப்பு 

ஊராட்சி அலுவலகம் திறப்பு 

ஊராட்சி அலுவலகம் திறப்பு 


ADDED : ஆக 19, 2024 12:33 AM

Google News

ADDED : ஆக 19, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : இடையமேலுாரில் ரூ.26 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி அலுவலகத்தை கலெக்டர் ஆஷா அஜித் திறந்து வைத்தார்.

ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் சிவதாசு வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், ஒன்றிய கவுன்சிலர் கருப்பணன், பி.டி.ஓ., செழியன் பங்கேற்றனர்.

கலெக்டர் பேசியதாவது: இடையமேலுார் ஊராட்சியில் 2021- 2022ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ.13.21 கோடி மதிப்பில் 505 வளர்ச்சி பணிகள் நடத்தப்பட்டுள்ளன. 22 ஏக்கரில் பசுமை வளம் அமைக்கப்பட்டு வருகிறது. ஊராட்சி வளர்ச்சிக்கு மாவட்ட நிர்வாகமும், அரசும் உறுதுணை புரிகிறது, என்றார்.






      Dinamalar
      Follow us