sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருத்தளிநாதர் கோயிலில் உற்ஸவர்களுக்கு சாந்தி விழா

/

திருத்தளிநாதர் கோயிலில் உற்ஸவர்களுக்கு சாந்தி விழா

திருத்தளிநாதர் கோயிலில் உற்ஸவர்களுக்கு சாந்தி விழா

திருத்தளிநாதர் கோயிலில் உற்ஸவர்களுக்கு சாந்தி விழா


ADDED : மே 24, 2024 02:38 AM

Google News

ADDED : மே 24, 2024 02:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நிறைவை அடுத்து பஞ்சமூர்த்திகளுக்கு உற்ஸவர் சாந்தி விழா நடந்தது.

குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா பத்து நாட்கள் நடைபெற்றது.

மே13 ல் கொடியேற்றத்தின் போது, கொடிமரத்தினருகே திருத்தளிநாதர், சிவகாமியம்மன், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், விநாயகர் ஆகிய ஐம்பெரும் மூர்த்திகள் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்தன. தினசரி மண்டகப்படி தீபாராதனை நடந்து உற்ஸவர் திருவீதி உலா நடந்தது. 9 ம் நாளில் தேரோட்டம், 10 ம் நாளில் தெப்ப மண்டபம் எழுந்தருளல் நடந்து விழா நிறைவடைந்தது.

நேற்று மாலை 5:30 மணிக்கு நடராஜர் சன்னதி முன் அஸ்திரதேவர், ஐம்பெரும் மூர்த்திகள் எழுந்தருளினர். சிவாச்சார்யார்களால் உற்ஸவர்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பால், இளநீர், பன்னீர் போன்ற திரவியங்களால் அபிேஷகம் நடந்தது. பின்னர் அன்னம் படையலிட்டு தீபாராதனை நடந்தது.






      Dinamalar
      Follow us