sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

உடல் தானம் வழங்க  39 பேர் விருப்ப மனு

/

உடல் தானம் வழங்க  39 பேர் விருப்ப மனு

உடல் தானம் வழங்க  39 பேர் விருப்ப மனு

உடல் தானம் வழங்க  39 பேர் விருப்ப மனு


ADDED : செப் 23, 2025 04:14 AM

Google News

ADDED : செப் 23, 2025 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் உடல் தானம் வழங்க 39 பேர் விருப்ப மனு வழங்கினர்.

சிவகங்கை மருத்துவக் கல்லுாரிக்கு எம்.பி.பி.எஸ்., மாணவர்களின் உடற்கூறு பரிசோதனை படிப்பிற்காக உடல் தானமாகப் பெறப்படு கின்றன. மாணவர்கள் மனித உடலின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை நேரடியாகக் கற்றுக்கொள்ள முடியும்.

அரசு மருத்துவமனையில் 2015ம் ஆண்டிற்கு பின் தற்போது வரை 25 பேர் உடல்களை தானமாக வழங்கியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று சிவகங்கை மருத்துவக் கல்லுாரியில் மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் 39 பேர் முதற்கட்டமாக மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் உடல் தானத்திற்கான விருப்ப மனுவை கல்லுாரி முதல்வர் சீனிவாசனிடம் வழங்கினர்.

டாக்டர்கள் சிவக் குமார், முகமதுரபி, தென்றல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us