sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆதார் புதுப்பிக்க கடைசி நாள் மையத்தில் குவிந்த மக்கள்

/

ஆதார் புதுப்பிக்க கடைசி நாள் மையத்தில் குவிந்த மக்கள்

ஆதார் புதுப்பிக்க கடைசி நாள் மையத்தில் குவிந்த மக்கள்

ஆதார் புதுப்பிக்க கடைசி நாள் மையத்தில் குவிந்த மக்கள்


ADDED : செப் 12, 2024 04:51 AM

Google News

ADDED : செப் 12, 2024 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் உள்ள ஆதார் மையத்திற்கு நேற்று ஏராளமான பொதுமக்கள் ஆதார் கர்டை புதுப்பிக்க வந்திருந்தனர்.

ஆதார் கார்டு தற்போது வங்கி கணக்கு தொடங்குவது முதல் டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, விவசாய பதிவு, பள்ளி, கல்லூரி உட்பட அனைத்து தேவைக்கும் அவசியமான ஒன்றாகிவிட்டது.

தற்போது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் கார்டை புதுப்பிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், செப். 14ம் தேதி கடைசி தேதி என்றும் தகவல் பரப்பப்படுகிறது. நேற்று காலை காரைக்குடி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் மையத்திற்கு ஏராளமான மக்கள் வந்தனர். நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்துக் கிடந்தனர்.

தாசில்தார் ராஜா கூறுகையில்: ஆதார் கார்டை புதுப்பிக்க கடைசி தேதி என்று எந்த அதிகார பூர்வ அறிவிப்பும் வரவில்லை. வதந்தி காரணமாகவும் மக்கள் கூடி விடுகின்றனர்.






      Dinamalar
      Follow us