sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மனைவியை  மீட்க மனு  

/

மனைவியை  மீட்க மனு  

மனைவியை  மீட்க மனு  

மனைவியை  மீட்க மனு  


ADDED : ஆக 12, 2024 11:57 PM

Google News

ADDED : ஆக 12, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அருகே வி.புதுப்பட்டி பாண்டி மகன் சீமான். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

வறுமை காரணமாக சரண்யா 2 மாதத்திற்கு முன் மலேசியாவில் வீட்டு வேலைக்கு சென்றார். அவருக்கு வீட்டு வேலை வழங்காமல், ஓட்டலில் வேலை செய்ய விட்டுஉள்ளனர்.

கடந்த சில மாதமாகசம்பளம் வழங்கவில்லை. தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்ட மனைவியை, மலேசியாவில் இருந்து மீட்டு சிவகங்கைக்கு கொண்டு வர உதவிபுரிய வேண்டும்என கலெக்டர் ஆஷா அஜித்திடம், மனு அளித்தார்.






      Dinamalar
      Follow us