sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அலைபேசி டவர் மாயம்

/

அலைபேசி டவர் மாயம்

அலைபேசி டவர் மாயம்

அலைபேசி டவர் மாயம்


ADDED : நவ 07, 2024 01:19 AM

Google News

ADDED : நவ 07, 2024 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: சென்னை புரசைவாக்கத்தை சேர்ந்தவர் தஜ்மல்கான் 41. இவர் அலைபேசி டவர் அமைப்பதற்காக நிலங்களை கையகப்படுத்துதல், ஒப்பந்த பத்திரம் பதிவு செய்தல் ஆகிய பணிகளை மேற்கொண்டு வருகிறார். இவர் பணியாற்றும் நிறுவனத்தின் மூலம், காரைக்குடி 100 அடி ரோடு முடியரசன் சாலையில் உள்ள ஒரு இடத்தில் டவர் அமைக்கப்பட்டிருந்தது. 2017ல் இருந்து, அலைபேசி டவர் செயலிழந்து கிடந்ததால் டவர் இருந்த இடத்தை பார்த்த போது டவர் காணாமல் போயிருந்தது.

தஜ்மல்கான் காரைக்குடி குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் காரைக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us