sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புவனத்தில் பன்றிகள் உலா

/

திருப்புவனத்தில் பன்றிகள் உலா

திருப்புவனத்தில் பன்றிகள் உலா

திருப்புவனத்தில் பன்றிகள் உலா


ADDED : மார் 23, 2024 05:42 AM

Google News

ADDED : மார் 23, 2024 05:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: திருப்புவனத்தில் உலா வரும் பன்றிகள் கூட்டத்தால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருப்புவனம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். தினசரி ஆறு டன் குப்பை வரை தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. திருவிழா காலங்களில் இரு மடங்கு குப்பை வரை சேகரிக்கப்பட்டு அகற்றப்படுகிறது.

கடந்தபத்து ஆண்டுகளுக்கு முன் பன்றிகளால் மூளை காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய் பரவி வருவதால் நகர்ப்புறங்களில் பன்றிகள் வளர்க்க தடை செய்யப்பட்டு பன்றிகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன.

இந்நிலையில் நேற்று திருப்புவனம் பகுதியில் ஏராளமான பன்றிகள் நகர்ப்பகுதியில் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.

திருப்புவனம் இந்திரா நகர், ரயில் நிலைய வளாகம், ரயில்வே பீடர் ரோடு, காலனி உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன. திடீரென பன்றிகள் கூட்டம் நகர்ப்பகுதிகளுக்கு வந்ததற்கான காரணம் தெரியவில்லை. பேரூராட்சி நிர்வாகம் பன்றிகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us