/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கொல்லங்குடியில் முகூர்த்தகால் நடுதல்
/
கொல்லங்குடியில் முகூர்த்தகால் நடுதல்
ADDED : ஜூலை 07, 2024 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : கொல்லங்குடி வெட்டுடையார் காளி கோயில் கும்பாபிேஷகம் செப்., 8 ல் நடக்க உள்ளதையடுத்து, நேற்று முகூர்த்தகால் நடுதலுடன் பூஜைகள் தொடங்கின.
இக்கோயிலில் கும்பாபிேஷக பணிக்கான திருப்பணிகள் நடந்து முடிந்தது. செப்., 8 ல் கும்பாபிேஷகம் நடத்த உள்ளனர்.
இதற்காக நேற்று முகூர்த்தகால் நடும் நிகழ்வு நடந்தது.
சிறப்பு பூஜை, அபிேஷகம் நடந்தது. ஹிந்து அறநிலைய செயல் அலுவலர் நாராயணி தலைமையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.