sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குப்பை மேடான பூச்சியேந்தல் ஊருணி

/

குப்பை மேடான பூச்சியேந்தல் ஊருணி

குப்பை மேடான பூச்சியேந்தல் ஊருணி

குப்பை மேடான பூச்சியேந்தல் ஊருணி


ADDED : ஆக 29, 2024 11:32 PM

Google News

ADDED : ஆக 29, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி : இளையான்குடி அருகே புதுார் பூச்சியேந்தலில் உள்ள ஊருணியில் குப்பை, மது பாட்டில்களை போடுவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு நீரின் சுவையும் மாறுபடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட புதுார் பூச்சியேந்தல் பகுதி ஊருணியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் குப்பை,கழிவு பொருட்களை கொட்டி வருகின்றனர். பலர் ஊரணிக்குள் மது அருந்திவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே போட்டு வருகின்றனர்.

தற்போது ஊரணியில் தண்ணீர் இல்லாத காரணத்தினால் ஊருணிக்குள் எங்கு பார்த்தாலும் குப்பை,மது பாட்டிலாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த ஊருணிக்கான மழை நீர்வரத்து பாதைகளும் அடைபட்டு போனதால் ஊரணிக்குள் தண்ணீர் வராமல் உள்ளது.

இந்த ஊருணியில் தண்ணீர் நிரம்பினால் சுற்றுவட்டார பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து தண்ணீரின் சுவையும் மாறும். பேரூராட்சி நிர்வாகத்தினர் இந்த ஊருணியில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us