sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

துணை ராணுவம் வராததால் அணிவகுப்பு ஒத்திவைப்பு

/

துணை ராணுவம் வராததால் அணிவகுப்பு ஒத்திவைப்பு

துணை ராணுவம் வராததால் அணிவகுப்பு ஒத்திவைப்பு

துணை ராணுவம் வராததால் அணிவகுப்பு ஒத்திவைப்பு


ADDED : ஏப் 04, 2024 04:14 AM

Google News

ADDED : ஏப் 04, 2024 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி : தமிழக முழுவதும் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

வாக்காளர்கள் எவ்வித அச்சமும் இன்றி ஓட்டு போடுவதற்கும், எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கும் அனைத்து மாநிலங்களுக்கும் துணை ராணுவப் படையினர் அனுப்பப்படுவது வழக்கம். துணை ராணுவப் படையினர் வருகையை ஒட்டி துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நடைபெறும். இவர்களுடன் போலீசாரும் கலந்து கொள்வர்.

நேற்று அணிவகுப்பு பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து தொடங்கி தேவர் சிலை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மாலை 4:30க்கு அணிவகுப்பு தொடங்கும் என்ற அறிவிப்பின்படி போலீசார் சீருடை மற்றும் பாதுகாப்பு உபகரணங்களுடன் பழைய பஸ் ஸ்டாண்டில் 4 மணி முதலே வரத் தொடங்கினர்.

மாலை 5:30 மணிக்கு மேல் ஆகியும் துணை ராணுவத்தினர் வந்து சேராததால் அணிவகுப்பு ஒத்திவைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us