sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ஆத்திரம்பட்டியில்மக்கள் தொடர்பு முகாம்

/

ஆத்திரம்பட்டியில்மக்கள் தொடர்பு முகாம்

ஆத்திரம்பட்டியில்மக்கள் தொடர்பு முகாம்

ஆத்திரம்பட்டியில்மக்கள் தொடர்பு முகாம்


ADDED : ஜூலை 09, 2024 05:06 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: திருப்புத்துார் அருகே ஆத்திரம்பட்டியில் நாளை (ஜூலை 10) மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:

திருப்புத்துார் தாலுகா இளையாத்தங்குடி அருகே ஆத்திரம்பட்டியில் நாளை காலை 10:00 மணிக்கு இம்முகாம் நடைபெறும். இதில், அனைத்து துறை மாவட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்க உள்ளனர். இப்பகுதி மக்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us