sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குறைதீர் கூட்டத்தில் ரூ.4 லட்சம் நிவாரணம்

/

குறைதீர் கூட்டத்தில் ரூ.4 லட்சம் நிவாரணம்

குறைதீர் கூட்டத்தில் ரூ.4 லட்சம் நிவாரணம்

குறைதீர் கூட்டத்தில் ரூ.4 லட்சம் நிவாரணம்


ADDED : ஆக 12, 2024 11:57 PM

Google News

ADDED : ஆக 12, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடந்தது.

இதில், 400க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இறப்பு நிவாரண தொகையாக 4 பேர் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.4 லட்சத்தை கலெக்டர் வழங்கினார்.

கூட்டத்தில் பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம், ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார், உதவி கமிஷனர் (ஆயம்) ரங்கநாதன் உட்பட தாசில்தார், வருவாய்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us