sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டூவீலரில் பதுக்கிய ரூ.10 லட்சம்; தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்  

/

டூவீலரில் பதுக்கிய ரூ.10 லட்சம்; தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்  

டூவீலரில் பதுக்கிய ரூ.10 லட்சம்; தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்  

டூவீலரில் பதுக்கிய ரூ.10 லட்சம்; தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்  


ADDED : மார் 28, 2024 11:24 PM

Google News

ADDED : மார் 28, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை தொகுதி பறக்கும் படை 3 வது பிரிவு தாசில்தார் மகாதேவன் தலைமையில் சிறப்பு எஸ்.ஐ., சுரேஷ் கண்ணன், போலீஸ் ஆனந்தகுமார் ஆகியோர் நாமனுார் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக டூவீலரில் மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் உட்பட இருவர் வந்தனர். சோதனை செய்தபோது, டூவீலர் கார்பரேட் பெட்டிக்குள் ரூ.10 லட்சத்தை மறைத்து வைத்துள்ளனர். அதை பறிமுதல் செய்து விசாரித்ததில், உரிய ஆவணமின்றி எடுத்து சென்றது தெரிந்தது.

இது ஹவாலா பணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பணத்தை சிவகங்கை கருவூலகத்தில் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us