sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு வேலை தருவதாக ரூ.9.56 லட்சம் மோசடி

/

அரசு வேலை தருவதாக ரூ.9.56 லட்சம் மோசடி

அரசு வேலை தருவதாக ரூ.9.56 லட்சம் மோசடி

அரசு வேலை தருவதாக ரூ.9.56 லட்சம் மோசடி


ADDED : பிப் 23, 2025 01:41 AM

Google News

ADDED : பிப் 23, 2025 01:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை,:வேலை வாங்கித் தருவதாக, தற்காலிக பேராசிரியரிடம், 9.56 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே நடுவலசையைச் சேர்ந்தவர் ராஜூ, 44; தேனி அரசு கலைக்கல்லுாரியில் தற்காலிக பேராசிரியர். இவரிடம், இளையான்குடி கலைக்குளத்தைச் சேர்ந்த இளங்கோவன், 41, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 2023 டிச., 8ல், 9 லட்சத்து 56,870 ரூபாய் வாங்கியுள்ளார்.

வேலை வாங்கித் தராததால், பணத்தை திரும்ப கேட்ட ராஜூவை இளங்கோவன் மிரட்டியுள்ளார். ராஜூ புகாரின்படி, இளையான்குடி போலீசார் இளங்கோவனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us