sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டூவீலரில் சரஸ்வதி சிலை கடத்தியவர் கைது

/

டூவீலரில் சரஸ்வதி சிலை கடத்தியவர் கைது

டூவீலரில் சரஸ்வதி சிலை கடத்தியவர் கைது

டூவீலரில் சரஸ்வதி சிலை கடத்தியவர் கைது


ADDED : செப் 09, 2024 06:16 AM

Google News

ADDED : செப் 09, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை ; வேலாயுதபட்டிணம் ஸ்டேஷன் போலீசார், பாவனக்கோட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். கண்ணங்கோட்டை அருகே

நாச்சியாபுரத்தை சேர்ந்த சுப்பையா மகன் சிங்கமுத்து 46, வந்த டூவீலரில் சோதனை செய்தனர்.

டூவீலரில் 2 அடி உயர வெண்கல சரஸ்வதி சிலை இருந்தது. கொல்லங்குடியில் இருந்து விற்பனை செய்வதற்காக வாங்கி வருவதாக தெரிவித்தார்.

முன்னுக்கு பின் முரணான தகவல் தந்ததால் சிங்கமுத்துவை கைது செய்து, சரஸ்வதி சிலையை பறிமுதல் செய்தனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரின் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us