sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

முதல்வர் கோப்பை விளையாட்டு  பதிவு செய்ய செப். 2 வரை அவகாசம் 

/

முதல்வர் கோப்பை விளையாட்டு  பதிவு செய்ய செப். 2 வரை அவகாசம் 

முதல்வர் கோப்பை விளையாட்டு  பதிவு செய்ய செப். 2 வரை அவகாசம் 

முதல்வர் கோப்பை விளையாட்டு  பதிவு செய்ய செப். 2 வரை அவகாசம் 


ADDED : ஆக 26, 2024 05:28 AM

Google News

ADDED : ஆக 26, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:

முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க பதிவு செய்வதற்கான கால அவகாசம் செப்., 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பள்ளி, கல்லுாரி, மாற்றுத்திறனாளி, பொதுப்பிரிவு, அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் 53 வகைகளாக செப்., மற்றும் அக்., மாதங்களில் நடத்தப்பட உள்ளன. மாவட்ட, மண்டல, மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க வீரர்களிடம் இருந்து முதலில் ஆக., 25 க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளத்தில் அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்பட்டது. இதனால், வீரர்கள் பதிவதில் மிகவும் சிரமம் அடைந்து வந்தனர். வீரர்களிடம் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் இருப்பினும், இணையதள பிரச்னையால் உரிய நேரத்தில் பதிய முடியாத நிலை ஏற்பட்டது. இதை தவிர்க்க ''www.sdat.tn.gov.in'' என்ற இணையதளத்தில் செப்., 2 வரை முன்பதிவு செய்வதற்கு கால அவகாசம் வழங்கியுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அதிகளவில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க பதிவு செய்ய வேண்டும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us