ADDED : ஜூன் 08, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : நாட்டரசன்கோட்டை இளங்கோ தெரு சுப்பிரமணியன் மனைவி சுசிலா 66. இவர் ஜூன் 6 ம் தேதி காலை 9:45 மணிக்கு, சிவகங்கை பஸ் ஸ்டாண்டில் இருந்து அரசு பஸ்சில் நாட்டரசன்கோட்டைக்கு சென்றார்.
அரசு போக்குவரத்து கழக கிளை பஸ் ஸ்டாப் அருகே இவர் அணிந்திருந்த ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள 6 பவுன் செயின் காணாமல் போனது. சிவகங்கை குற்றப்பிரிவு எஸ்.ஐ., நாசர் விசாரிக்கிறார்.