sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாவட்டத்தில் 42 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு

/

மாவட்டத்தில் 42 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு

மாவட்டத்தில் 42 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு

மாவட்டத்தில் 42 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ., பதவி உயர்வு


ADDED : ஜூன் 09, 2024 05:01 AM

Google News

ADDED : ஜூன் 09, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை, : சிவகங்கை மாவட்டத்தில் 42 ஏட்டுகளுக்கு சிறப்பு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு வழங்கி டி.ஐ.ஜி., துரை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

காவல்துறையில் கடந்த 1999ம் ஆண்டு பணியில் சேர்ந்து போலீசாக 10 ஆண்டு, முதல் நிலை போலீசாக 5 ஆண்டுகள், தலைமை போலீசாக 10 ஆண்டு என 25 ஆண்டுகள் பணியாற்றி மாவட்டத்திலுள்ள பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் பணபுரிந்து வரும் ஏட்டுகள் 39 பேருக்கும், ஆயுதப் படையில் பணியாற்றி வரும் தலைமை போலீசார் 3 பேர் என 42 பேர் சிறப்பு எஸ்.ஐ.,யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் டி.ஐ.ஜி., துரை பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.






      Dinamalar
      Follow us