sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அதிநவீன கருவியால் ரோடு அளவிடும் பணி தொடக்கம்

/

அதிநவீன கருவியால் ரோடு அளவிடும் பணி தொடக்கம்

அதிநவீன கருவியால் ரோடு அளவிடும் பணி தொடக்கம்

அதிநவீன கருவியால் ரோடு அளவிடும் பணி தொடக்கம்


ADDED : ஆக 25, 2024 04:45 AM

Google News

ADDED : ஆக 25, 2024 04:45 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியானதைத் தொடர்ந்து ரோடுகளை அதிநவீன கருவி மூலம் அளவிடும் பணி தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் புதுக்கோட்டை நாமக்கல் திருவண்ணாமலை காரைக்குடி உட்பட 4 நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. காரைக்குடியில் உள்ள 36 வார்டுகளில் 976 சாலைகள் உள்ளன. பரப்பளவு 13.75 சதுர கி.மீ., ஆகும்.

காரைக்குடி மாநகராட்சியானதை தொடர்ந்து சாலைகளை அளவிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அதிநவீன ட்ரோன் மூலம் சாலைகளை அளவிடும் பணி நடைபெறுகிறது. இதன் மூலம் தார்ச் சாலை, சிமென்ட் சாலை உட்பட நகரில் அனைத்து சாலைகளின் அளவுகளை துல்லியமாக கணக்கிட முடியும். அளவீடு பணியை மேயர் முத்துத்துரை தொடங்கி வைத்தார்.

இதில் கமிஷனர் சித்ரா, துணை மேயர் குணசேகரன் முன்னிலை வகித்தனர். பொறியாளர் இசக்கி, உதவி பொறியாளர் பாலசுப்ரமணியன், உறுப்பினர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us