sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பேராசிரியர்களுடன் மாணவர் உரையாடல்

/

பேராசிரியர்களுடன் மாணவர் உரையாடல்

பேராசிரியர்களுடன் மாணவர் உரையாடல்

பேராசிரியர்களுடன் மாணவர் உரையாடல்


ADDED : ஜூன் 11, 2024 07:25 AM

Google News

ADDED : ஜூன் 11, 2024 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார் : தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் கனடா பல்கலை பேராசிரியர்களுடன் உரையாடல் நிகழ்வில் பங்கேற்றனர்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற 'கனடியன்பல்கலைக்கழக பேராசிரியர்களுடனான உரையாடல்' நிகழ்வில் இப்பள்ளி 11, 12ம் வகுப்பு மாணவ,மாணவியர் பங்கேற்றனர்.

கனடா கேப் பிரிட்டன் பல்கலைக்கழகம் வேதியியல் மற்றும் மைன்வாட்டர் மேனேஜ்மென்ட் பேராசிரியர் டாக்டர் மார்ட்டின் மகண்டவைர், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளி மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் ராஜேந்திரன் கலியப்பெருமாள் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.

மதிப்புமிக்க நுண்ணறிவு மற்றும் உலகளாவிய கண்ணோட்டங்களின் அமைப்பு குறித்து மாணவர்களுக்கு ஒரு அறிவு சார்ந்த அனுபவமாக உரையாடல் நிகழ்ச்சி அமைந்தது.






      Dinamalar
      Follow us