sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு பஸ்சின் படியில் ஆபத்தான பயணம் செய்த மாணவர்கள்

/

அரசு பஸ்சின் படியில் ஆபத்தான பயணம் செய்த மாணவர்கள்

அரசு பஸ்சின் படியில் ஆபத்தான பயணம் செய்த மாணவர்கள்

அரசு பஸ்சின் படியில் ஆபத்தான பயணம் செய்த மாணவர்கள்


ADDED : ஆக 23, 2024 04:25 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவகோட்டை: அரசு டவுன் பஸ்கள் சமீப காலமாக பல இடங்களில் பழுதாகி விபத்தை சந்தித்து வருகிறது.

பஸ்களை சரியாக பராமரிக்காததால் பஸ் ஓடிக்கொண்டு இருக்கும் போதே மேல்டாப் கழன்று பறப்பது, படிகள் உடைவது, சீட் கழன்று பயணிகள் கீழே விழுவது, கண்ணாடி பெயர்ந்தும்,மேல் தகரம் உடைந்து மழைநீர் ஒழுகுவது என அடுக்கடுக்காக பிரச்னைகளை பயணிகள் தினமும் சந்தித்து வருகின்றனர். ஆனாலும் அரசு டவுன் பஸ்கள் நிலைமை தெரியாமல் பள்ளி மாணவர்கள் வேகமாக ஓடி படியிலும் கம்பியிலும் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். டிரைவர் கண்டக்டர் கண்டித்தாலும் கேட்பதில்லை. பெரிய அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க போலீசார் காலை மாலை நேரங்களில் கண்காணிக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us