sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வேளாண் கருவி வழங்கல்: விவசாயிகள் அதிருப்தி  

/

வேளாண் கருவி வழங்கல்: விவசாயிகள் அதிருப்தி  

வேளாண் கருவி வழங்கல்: விவசாயிகள் அதிருப்தி  

வேளாண் கருவி வழங்கல்: விவசாயிகள் அதிருப்தி  


ADDED : மார் 12, 2025 12:58 AM

Google News

ADDED : மார் 12, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சிவகங்கையில் 26 விவசாயிகளுக்கு ரூ.1.10 கோடி மதிப்பிலான வேளாண் இயந்திரங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

சிவகங்கையில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் மாங்குடி, தமிழரசி பங்கேற்றனர். மாவட்ட அளவில் 26 விவசாயிகளுக்கு ரூ.56 லட்சத்து 15 ஆயிரத்து 261 மானியத்தில், ரூ.1.10 கோடி மதிப்பிலான டிராக்டர், பவர் டிரில்லர், பவர் வீடர், நெல் நடவு இயந்திரங்களை அமைச்சர் வழங்கினார். நேற்று மதியம் 12:30 மணிக்கு வேளாண் கருவிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதால் காலை 10:30 மணியில் இருந்து விவசாயிகள் காத்திருந்தனர். ஆனால் மதியம் 2:30 மணிக்கு வழங்கப்பட்டதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us