sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குறைதீர் கூட்டத்தில் இயந்திரம் வழங்கல்

/

குறைதீர் கூட்டத்தில் இயந்திரம் வழங்கல்

குறைதீர் கூட்டத்தில் இயந்திரம் வழங்கல்

குறைதீர் கூட்டத்தில் இயந்திரம் வழங்கல்


ADDED : ஜூலை 09, 2024 05:06 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 05:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பொது குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார்.

பொதுமக்கள் வீட்டு மனை பட்டா, உதவி தொகை, ஊனமுற்றோர் உதவி தொகை, ரேஷன் கார்டு கேட்டு 393 பேர் மனுவை கலெக்டரிடம் வழங்கினர். இதன் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு கலெக்டர் பரிந்துரை செய்தார்.

ஆதிதிராவிடர் மற்றும் பிற்பட்டோர் நலத்துறை சார்பில் 9 பயனாளிகளுக்கு ரூ.60 ஆயிரம் மதிப்பீட்டில் தையல் இயந்திரங்களை வழங்கினார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார், மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் ஜெயமணி பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us