
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்குடி, : காரைக்குடி மாநகராட்சி புதிய கமிஷனராக சித்ரா நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
செங்கல்பட்டு நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனராக பணியாற்றிய சித்ரா மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள காரைக்குடிக்கு புதிய கமிஷனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேற்றுஅவர் பொறுப்பேற்றுக்கொண்டார்.