sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பயணிகளை நடுரோட்டில் பரிதவிக்க விட்ட அரசு பஸ்

/

பயணிகளை நடுரோட்டில் பரிதவிக்க விட்ட அரசு பஸ்

பயணிகளை நடுரோட்டில் பரிதவிக்க விட்ட அரசு பஸ்

பயணிகளை நடுரோட்டில் பரிதவிக்க விட்ட அரசு பஸ்


ADDED : ஜூலை 16, 2024 04:05 AM

Google News

ADDED : ஜூலை 16, 2024 04:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம், : மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக ராமேஸ்வரம் சென்ற அரசு பஸ் (டி என் 63 என் 1825) மாரநாடு பாலம் அருகே பழுதாகி நின்றது.

பஸ்சில் பயணம் செய்த பெண்கள்,கைக்குழந்தைகளுடன்அடுத்த பஸ்சிற்காக காத்து கிடந்தனர். அடுத்தடுத்து வந்த பஸ்களிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஏற முடியவில்லை. பல பஸ்களில் போதிய இடம் இல்லாததால் ஐந்து பயணிகளாக அடுத்தடுத்து வந்த பஸ்களில் ஏற்றி அனுப்பினர்.

பழுதாகி பஸ்கள் நிற்பதுடன் பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் இதனால் வாக்குவாதம் ஏற்படுகிறது. போக்குவரத்து கழகங்கள் பஸ்களை போதிய பராமரிப்பு செய்து இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us