sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மதுகுடிக்க பணம் பறிப்பு; சிறுவர்கள் மூவர் கைது

/

மதுகுடிக்க பணம் பறிப்பு; சிறுவர்கள் மூவர் கைது

மதுகுடிக்க பணம் பறிப்பு; சிறுவர்கள் மூவர் கைது

மதுகுடிக்க பணம் பறிப்பு; சிறுவர்கள் மூவர் கைது


ADDED : பிப் 25, 2025 07:21 AM

Google News

ADDED : பிப் 25, 2025 07:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை : மானாமதுரையில் மது குடிப்பதற்காக டீ மாஸ்டரிடம் ரூ.500 மற்றும் அலைபேசியை பறித்துச் சென்ற 3 சிறுவர்களை கைது செய்த போலீசார், தப்பி ஓடிய மற்றொரு சிறுவனை தேடுகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உடையான்பட்டி நாடார் தெருவை சேர்ந்த சாமிகிருஷ்ணன் மகன் விஜயராஜ் 58. இவர் மானாமதுரையில் கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று இரவு வேலையை முடித்துவிட்டு ஊருக்கு செல்வதற்காக அங்கு ஸ்டேட் வங்கி அருகில் உள்ள வழியில் புது பஸ் ஸ்டாண்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்பகுதியில் இருந்த 4 சிறுவர்கள் அவரை வழிமறித்து மது குடிப்பதற்காக பணம் கேட்டுள்ளனர். விஜயராஜ் பணம் கொடுக்காததால் சிறுவர்கள் அவரின் சட்டை பையில் இருந்த ரூ.500 மற்றும் அலைபேசியை பறித்து கொண்டு தப்பினர். இதுதொடர்பாக மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் காலனி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், 17 வயது சிறுவர்கள் இருவர் என மூவரை கைது செய்த போலீசார் மற்றொரு 17 வயது சிறுவனை தேடிவருகின்றனர்.






      Dinamalar
      Follow us