sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

திருப்புத்துாரில் செப்.15ல் திருவிளக்கு பூஜை

/

திருப்புத்துாரில் செப்.15ல் திருவிளக்கு பூஜை

திருப்புத்துாரில் செப்.15ல் திருவிளக்கு பூஜை

திருப்புத்துாரில் செப்.15ல் திருவிளக்கு பூஜை


ADDED : செப் 03, 2024 05:45 AM

Google News

ADDED : செப் 03, 2024 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார் : திருப்புத்துார் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆவணி ஞாயிறு உத்ஸவத்தை முன்னிட்டு செப்.15ல் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஆவணி ஞாயிறு உத்ஸவம் கடந்த ஆக.18 ல் துவங்கியது. ஆவணி ஞாயிறுகளில் காலை 10:00 மணிக்கு மூலவர் மகாலெட்சுமிக்கு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடைபெற்று வருகிறது. செப்.15 கடைசி ஆவணி ஞாயிறில் மகாலெட்சுமிக்கு காலையில் அபிேஷகமும், மாலையில் திருவிளக்கு பூஜையும் நடைபெற உள்ளது.

ஏற்பாட்டினை பரம்பரை அறங்காவலர்கள், விழாக்குழுவினர் செய்கின்றனர்.






      Dinamalar
      Follow us