sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; 3470 பேர் ஆப்சென்ட்

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; 3470 பேர் ஆப்சென்ட்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; 3470 பேர் ஆப்சென்ட்

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு; 3470 பேர் ஆப்சென்ட்


ADDED : செப் 14, 2024 11:59 PM

Google News

ADDED : செப் 14, 2024 11:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வினை 43 மையங்களில் 9730 பேர் தேர்வு எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 3470 பேர் ஆப்சென்ட் ஆயினர்.

சிவகங்கை மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வுக்கு மொத்தம் 13 ஆயிரத்து 200 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக மாவட்டத்தில் 43 தேர்வு மையங்களில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சிவகங்கையில் 22 தேர்வு மையங்களில் 4 ஆயிரத்து 783 பேர் தேர்வு எழுதினர் 1558 பேர் ஆப்சென்ட். காரைக்குடியில் 16 மையங்களில் 3 ஆயிரத்து 760 பேர் தேர்வு எழுதினர் 1451 பேர் ஆப்சென்ட், தேவகோட்டையில் 5 மையங்களில் 1187 பேர் தேர்வு எழுதினர் 461 பேர் ஆப்சென்ட். மொத்தம் விண்ணப்பித்த 13,200 பேரில் 74 சதவீதத்தினர் தேர்வு எழுதினர். கலெக்டர் ஆஷா அஜித் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் ஆய்வு செய்தார்.






      Dinamalar
      Follow us