sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

/

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது


ADDED : ஜூலை 07, 2024 02:12 AM

Google News

ADDED : ஜூலை 07, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: கோவிலுாரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக பைக்கில் வந்த இருவரை விசாரணை செய்தனர். பைக்கில் 150 கிராம் கஞ்சா மற்றும் இரும்பு வாள் இருந்தது.

விசாரணையில், திருப்புத்துார் காட்டம்பூரை சேர்ந்த ஜான் குமார்,காரைக்குடி வ.உ.சி., ரோடு பிரகாஷ் என தெரிய வந்தது. அவர்களிடமிருந்துகஞ்சா மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us