sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மாவட்டத்தில் டூவீலர் திருட்டு

/

மாவட்டத்தில் டூவீலர் திருட்டு

மாவட்டத்தில் டூவீலர் திருட்டு

மாவட்டத்தில் டூவீலர் திருட்டு


ADDED : பிப் 27, 2025 01:05 AM

Google News

ADDED : பிப் 27, 2025 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக டூவீலர் திருட்டு அதிகரித்து வருகிறது.

காளையார்கோவில் அருகே காயாஓடை அருள்சூசை மகன் அமிர்தனயாகம் 21. இவர் காளையார்கோவில் மேல்நிலை பள்ளி அருகே டூவீலரை நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்த போது டூவீலர் திருடுபோனது தெரியவந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைக்குடி லக்ஷ்மி நகர் மதியழகன் மகன் அஜய்கார்த்திக் 23. இவர் காரைக்குடி சாமியார்தோட்டம் பகுதி கடை அருகே டூவீலரை நிறுத்தியுள்ளார். யாரோ திருடி சென்றனர். மானாமதுரை சிப்காட் ஆறுமுகம் மகன் மகாலிங்கம் 57. இவர் மானாமதுரை மார்க்கெட் பகுதியில் உள்ள கோவில் அருகே டூவீலரை நிறுத்திவிட்டு மார்க்கெட்டிற்கு சென்றார்.

திரும்பி வந்து பார்த்த போது டூவீலர் திருடுபோய் உள்ளது. திருப்புவனம் டி.பழையூர் பகுதியை சேர்ந்தவர் அம்பிகா 40. இவர் டூவீலரை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். அவரது டூவீலரையும் திருடி சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us