sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கோயில் பிரகாரத்தில் அத்துமீறும் டூவீலர்கள்

/

கோயில் பிரகாரத்தில் அத்துமீறும் டூவீலர்கள்

கோயில் பிரகாரத்தில் அத்துமீறும் டூவீலர்கள்

கோயில் பிரகாரத்தில் அத்துமீறும் டூவீலர்கள்


ADDED : மார் 02, 2025 05:35 AM

Google News

ADDED : மார் 02, 2025 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் கோயில் அருகே பக்தர்களுக்கு இடையூறாக இளைஞர்கள் டூவீலர்களை வேகமாக ஓட்டி அச்சுறுத்துவதால்அடிக்கடி விபத்து நடக்கிறது.

திருக்கொடுங்குன்றநாதர் கோயில் முன் கீழரத வீதிக்கு வரும் வெளிப்பிரகாரத்தில் இளைஞர்கள் சிலர் டூவீலர்களில் வேகமாக வந்து பக்தர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் நடந்து செல்லும் பக்தர்கள் அச்சமடையும் நிலை உள்ளது. இதுவரை டூவீலர்கள் மோதியதில் பக்தர்கள் சிலர் விழுந்து காயமடைந்துஉள்ளனர்.

எனவே கீழரத வீதியிலிருந்து கோயிலுக்கு செல்லும் பிரகாரத்தில் டூவீலர்களை அனுமதிக்காமல் தெப்பக்குளம் அருகே தடுப்புகளை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us