sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நான்கு வழிச்சாலையில் அத்துமீறல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

/

நான்கு வழிச்சாலையில் அத்துமீறல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நான்கு வழிச்சாலையில் அத்துமீறல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

நான்கு வழிச்சாலையில் அத்துமீறல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


ADDED : ஜூலை 09, 2024 05:15 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 05:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வாகனப்போக்குவரத்து நடந்து வருகிறது. மதுரை நகருக்கு அருகாமையில் இருப்பதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் பலரும் டூவீலரில் நான்கு வழிச்சாலையில் பயணித்து அலைபேசி மூலம் செல்பி எடுப்பது, ரீல்ஸ் வீடியோ எடுப்பது என அத்து மீறுகின்றனர். டூவீலர்களில் நடுரோட்டில், சென்டர் மீடியனில் சாகசம் செய்கின்றனர். மாணவர்களுக்கு இணையாக மாணவிகளும் இந்த மோகத்தால் அத்து மீறுகின்றனர். அதிவேகமாக எதிர் திசையில் சரக்கு வாகனங்கள், பஸ்களின் மீது மோதுவது போல வந்து விலகுவது. மற்ற டூவீலர்கள் மீது மோதுவது போல வந்து விலகுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நடுரோட்டில் டூவீலரில் அந்தரத்தில் சாகசம் செய்வது, தடுப்புச்சுவரில் டூவீலரை ஓட்டிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மணலுார் பாலம், சக்குடி விலக்கு, சிலைமான் பாலம் போன்ற இடங்களில் இவர்களின் அத்து மீறலால் மற்ற வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us