sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 19, 2025 ,மார்கழி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் வசந்த உற்ஸவம்

/

பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் வசந்த உற்ஸவம்

பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் வசந்த உற்ஸவம்

பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் வசந்த உற்ஸவம்


ADDED : மே 23, 2024 03:17 AM

Google News

ADDED : மே 23, 2024 03:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் வசந்த உற்ஸவ விழாவை முன்னிட்டு வசந்த மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளினார்.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் நேற்று முன்தினம் வசந்த உற்ஸவ விழா தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று, காலை அலங்கரிக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது. தேரோட்டத்தை காண வந்த பக்தர்கள் வசந்த மண்டபத்தில் எழுந்தருளிய பெருமாளை தரிசித்து சென்றனர். இன்று காலை தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. விழா ஏற்பாட்டை தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவண கணேசன் செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us