sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சேதமடைந்த நிழற்குடை கிராம மக்கள் அவதி

/

சேதமடைந்த நிழற்குடை கிராம மக்கள் அவதி

சேதமடைந்த நிழற்குடை கிராம மக்கள் அவதி

சேதமடைந்த நிழற்குடை கிராம மக்கள் அவதி


ADDED : ஆக 27, 2024 05:58 AM

Google News

ADDED : ஆக 27, 2024 05:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழையனுார், : பழையனுார் அருகே ஆனைகுளம், மேலசொரிக்குளம் உள்ளிட்ட ஊர்களில் பயணிகள் நிழற்குடை சேதமடைந்துஉள்ள நிலையில் புதிய நிழற்குடை அமைத்து தர வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கிராமங்களில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒவ்வொரு ஊரிலும் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. பழையனுார் அருகே ஆனைகுளம் மற்றும் மேலசொரிக்குளத்தில் 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட நிழற்குடை சமீபத்திய மழையால் சேதமடைந்தது.

திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிழற்குடை சேதமடைந்த நிலையில் பொதுமக்களும், மாணவ, மாணவியரும் அருகில் உள்ள வீடுகள், கடைகளில் ஒதுங்கி நிற்க வேண்டியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக கிராமப்புறங்களில்புதிய நிழற்குடைகள் அமைக்கப்படவே இல்லை. அடுத்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சேதமடைந்த நிழற்குடைகளை அகற்றி விட்டு புதிய நிழற்குடை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us