sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிவகங்கை கலெக்டர் அலுவலகம்  முன் பெண் தற்கொலை முயற்சி  

/

சிவகங்கை கலெக்டர் அலுவலகம்  முன் பெண் தற்கொலை முயற்சி  

சிவகங்கை கலெக்டர் அலுவலகம்  முன் பெண் தற்கொலை முயற்சி  

சிவகங்கை கலெக்டர் அலுவலகம்  முன் பெண் தற்கொலை முயற்சி  


ADDED : மார் 08, 2025 04:18 AM

Google News

ADDED : மார் 08, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : காணாமல் போன தன் மகளை கண்டுபிடிக்காத போலீசை கண்டித்து, சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் பெண் உடலில் டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார்.

சிவகங்கை அருகே பாசாங்கரை சுவாமிநாதன். அவரது மனைவி கலையரசி. சுவாமிநாதன் டில்லியில் ஓட்டலில் பணிபுரிகிறார். தனது இரு மகள்களுடன் கலையரசி பாசாங்கரையில் வசித்து வருகிறார். மார்ச் 3 ம் தேதி கலையரசி தனது முதல் மகளுடன் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் தனியாக இருந்த இளைய மகளை காணவில்லை.

அவரை கண்டுபிடித்து தருமாறு கலையரசி சிவகங்கை நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மனுவிற்கான ரசீது மட்டுமே வழங்கினர். வழக்கு பதியவும் இல்லை. காணாமல் போன பெண் குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை.

அதிருப்தியான அப்பெண், நேற்று காலை 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலகம் முன் உடலில் டீசலை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார்.

அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு, சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us