sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

 முத்துமாரியம்மன் அவதரித்த தினம் 1008 பால்குடம் எடுத்த பக்தர்கள்

/

 முத்துமாரியம்மன் அவதரித்த தினம் 1008 பால்குடம் எடுத்த பக்தர்கள்

 முத்துமாரியம்மன் அவதரித்த தினம் 1008 பால்குடம் எடுத்த பக்தர்கள்

 முத்துமாரியம்மன் அவதரித்த தினம் 1008 பால்குடம் எடுத்த பக்தர்கள்


ADDED : நவ 19, 2025 07:01 AM

Google News

ADDED : நவ 19, 2025 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான நேற்று 1008 பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் பிறந்த தினமான கார்த்திகை முதல் செவ்வாய் அம்மன் அவதரித்த தினமாக, ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று ஓம் சஷ்டி சேவா சார்பில் பால்குட விழா நடந்தது. இதில், பக்தர்கள் 1008 பால்குடம் எடுத்து முத்தாலம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு, கல்லுக்கட்டி, செக்காலை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.

காலை 11:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலையில் கஞ்சி வழங்குதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us