/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இடையமேலுார் மஞ்சுவிரட்டு மாடு முட்டி 15 பேர் காயம்
/
இடையமேலுார் மஞ்சுவிரட்டு மாடு முட்டி 15 பேர் காயம்
இடையமேலுார் மஞ்சுவிரட்டு மாடு முட்டி 15 பேர் காயம்
இடையமேலுார் மஞ்சுவிரட்டு மாடு முட்டி 15 பேர் காயம்
ADDED : ஏப் 13, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை : சிவகங்கை அருகே இடையமேலுார் தர்ம முனீஸ்வரர் கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. சிவகங்கையை சுற்றியுள்ள கிராம புறங்களில் இருந்தும் மேலுார், மதகுபட்டி, கல்லல் உள்ளிட்ட பகுதியில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
நேற்று காலை 11:00 மணிக்கு கட்டு மாடுகளாக ஆங்காங்கே பொட்டலில் 100க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டது.
மதியம் 12:00 மணிக்கு தொழுவத்தில் 65 காளைகள் அவிழ்க்கப்பட்டது. மஞ்சுவிரட்டில் பார்வையாளர்கள் மாடுபிடிவீரர்கள் என 15 பேர் காயம் அடைந்தனர்.