sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

சிங்கம்புணரியில் ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு

/

சிங்கம்புணரியில் ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு


ADDED : ஜூலை 06, 2025 02:39 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 02:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி:சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நாடார்பேட்டை தெருவை சேர்ந்தவர் சரவணன் 55, அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி நிர்மலாதேவி அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிகிறார்.

ஜூலை 4 ஆம் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் வீட்டின் கதவை பூட்டி துாங்கினர்.

காலையில் எழுந்து பார்த்தபோது பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு அறைகளில் பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.14 ஆயிரம் திருடு போனது தெரிந்தது.

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் துாங்கிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே செய்து விட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சரவணன் அளித்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us