sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

கிராவல் திருட்டு; 2 பேர் கைது

/

கிராவல் திருட்டு; 2 பேர் கைது

கிராவல் திருட்டு; 2 பேர் கைது

கிராவல் திருட்டு; 2 பேர் கைது


ADDED : ஜூன் 12, 2025 10:49 PM

Google News

ADDED : ஜூன் 12, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோஷ்டியூர்; காட்டாம்பூர் ஊராட்சியில் அரசு புறம்போக்கு நிலத்தில் அனுமதியின்றி சிலர் கிராவல் மண் திருடுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

அனுமதியின்றி கிராவல் மண்ணை லாரியில் எடுத்த திருவாரூர் சுப்பிரமணியன் மகன்அருண்பாண்டியன் 28, ஜார்க்கண்ட் பிரத்தீவ் சிங் மகன் மணீஸ்குமார் சிங் 27, ஆகியோரைக் கைது செய்து, ஒரு மண் அள்ளும் இயந்திரம், ஒரு டிப்பர் லாரியை பறிமுதல் செய்தனர். தேசிய நெடுஞ்சாலைக்கு அனுமதி வாங்கி கிராவல் எடுப்பதாக போலியாக கூறி இவர்கள் அனுமதியின்றி கிராவல் மண் திருடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us