sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

ரயில்வே ஊழியரை வெட்டிய வழக்கில் 2 பேர் கைது

/

ரயில்வே ஊழியரை வெட்டிய வழக்கில் 2 பேர் கைது

ரயில்வே ஊழியரை வெட்டிய வழக்கில் 2 பேர் கைது

ரயில்வே ஊழியரை வெட்டிய வழக்கில் 2 பேர் கைது


ADDED : டிச 05, 2024 05:56 AM

Google News

ADDED : டிச 05, 2024 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை கிராமத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியரான பாலமுருகன் என்பவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த தங்கமணி என்பவருக்கும் ஊரில் நடந்த முளைப்பாரி திருவிழாவின் போது பிரச்னை ஏற்பட்டது. இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இரவு ரயில்வே ஊழியர் பாலமுருகன் கீழப்பசலை அய்யனார் கோயில் அருகே உரமூடையை துாக்கி கொண்டிருந்த போது தங்கமணி மகன்கள் தர்ஷித் (எ) தர்ஷித் கண்ணன் 19, மற்றொரு மகன் 17 வயது சிறுவன் ஆகியோர் தலையில் வெட்டினர்.இதில் காயமடைந்த பாலமுருகன் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலமுருகன் கொடுத்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கண்ட 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us