sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அரசு பஸ் மோதி 2 பேர் பலி

/

அரசு பஸ் மோதி 2 பேர் பலி

அரசு பஸ் மோதி 2 பேர் பலி

அரசு பஸ் மோதி 2 பேர் பலி


ADDED : பிப் 14, 2025 01:42 AM

Google News

ADDED : பிப் 14, 2025 01:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி:சிவகங்கை மாவட்டம், சிலைநீர்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ், 40. இவர் நேற்று அதிகாலை, 12:00 மணிக்கு சதுர்வேதமங்கலத்தில் இருந்து ஊருக்கு டூ-வீலரில் சென்றார். பின்னால், சதுர்வேத மங்கலத்தைச் சேர்ந்த மணி, 30, அமர்ந்திருந்தார்.

அப்போது காரைக்குடியில் இருந்து பழனி சென்ற அரசு பஸ், டூ-வீலர் மீது மோதியதில் பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். மணி சிகிச்சைக்கு செல்லும் வழியில் இறந்தார்.

விபத்தில் பைக் தீப்பற்றி எரிந்தது. சதுர்வேதமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us