sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வீட்டில் 25 பவுன் கொள்ளை

/

வீட்டில் 25 பவுன் கொள்ளை

வீட்டில் 25 பவுன் கொள்ளை

வீட்டில் 25 பவுன் கொள்ளை


ADDED : செப் 23, 2025 06:23 AM

Google News

ADDED : செப் 23, 2025 06:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே பூட்டிய வீட்டை திறந்து 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

அணைக்கரைப்பட்டியைச் சேர்ந்த சரவணன் பிரியாணி கடை மாஸ்டர்.

நேற்று சரவணன் கடைக்குச் சென்றதும், மனைவி சுமதி காலை 11:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு தோப்புக்கு சென்றார். மதியம் 12:30 மணிக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 25 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. சரவணன் அளித்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us