sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 17, 2025 ,புரட்டாசி 31, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தென்கரை மஞ்சுவிரட்டு 250 காளைகள் பங்கேற்பு

/

தென்கரை மஞ்சுவிரட்டு 250 காளைகள் பங்கேற்பு

தென்கரை மஞ்சுவிரட்டு 250 காளைகள் பங்கேற்பு

தென்கரை மஞ்சுவிரட்டு 250 காளைகள் பங்கேற்பு


ADDED : மே 16, 2025 03:18 AM

Google News

ADDED : மே 16, 2025 03:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்:கல்லல் ஒன்றியம் தென்கரை குன்னு அய்யனார் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு நடந்த மஞ்சுவிரட்டில் 250 காளைகள் பங்கேற்றன.

இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மஞ்சு விரட்டு நடைபெறும். நேற்று காலை 10:00 மணிக்கு கிராமத்தினர் கோயிலில் சிறப்பு வழிபாட்டை முடித்து ஊர்வலமாக தொழுவிற்கு வந்தனர். தொடர்ந்து காலை 11:00 மணிக்கு தொழு விலிருந்து காளைகள் அவிழ்க்கப்பட்டன. சுற்று வட்டாரக் கிராமங்களிலிருந்து 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதைத் தவிர்த்து காலை முதல் வயல், கண்மாய் பகுதியில் பரவலாக கட்டுமாடுகளும் அவிழ்க்கப்பட்டன.

மாடுகள் முட்டியதில் 4 பேர் காயமடைந்தனர். அனுமதியின்றி மஞ்சுவிரட்டு நடத்தியதாக சிராவயல் வி.ஏ.ஓ.சிவக்குமார் புகார் அளித்ததின் பேரில் நாச்சியாபுரம் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us