sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2.52 கோடி ஊக்கத் தொகை

/

பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2.52 கோடி ஊக்கத் தொகை

பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2.52 கோடி ஊக்கத் தொகை

பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2.52 கோடி ஊக்கத் தொகை


ADDED : அக் 24, 2024 05:13 AM

Google News

ADDED : அக் 24, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புத்துார்: திருப்புத்துாரில் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.2.52 கோடி ஊக்கத்தொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். 552 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு ஊக்கதொகையை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கி பேசுகையில், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் பெறப்பட்டு, பொதுமக்களுக்கு தனியார் நிறுவனங்களைவிட குறைவான விலையில், தரமானதாக வழங்கப்படுகிறது.

அரசு நிர்ணயம் செய்த விலையை விட குறைவாக ஆனால் லாபம் கிடைக்கும் வகையில் விலை வைக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இருவருக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி விற்கப்படுகிறது. பால் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் கிராமப்புற வருவாய் அதிகரிப்புக்கு அடிப்படையாகிறது.

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியத்தின் சார்பில் ஆண்டு லாபத்தில் ஒரு லிட்டருக்கு ரூ.1.00 வீதம் உறுப்பினர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என்றார்.






      Dinamalar
      Follow us