sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

காரைக்குடியில் 30 பவுன் கொள்ளை

/

காரைக்குடியில் 30 பவுன் கொள்ளை

காரைக்குடியில் 30 பவுன் கொள்ளை

காரைக்குடியில் 30 பவுன் கொள்ளை


ADDED : ஜூலை 24, 2025 12:27 AM

Google News

ADDED : ஜூலை 24, 2025 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் ஜெய்ஹிந்த் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் தியாகு 50. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். சென்னையில் தொழில் செய்து வரும் இவர் காரைக்குடியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்.

தியாகு ஊரில் இல்லாத நேரத்தில் வீட்டின் முன்பக்க கதவுகள் திறந்து கிடந்ததை பார்த்து அருகில் வசிப்பவர்கள் அவருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசில் புகார் அளிக்கப்பட்டு ஆய்வு செய்தபோது வீட்டில் இருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.






      Dinamalar
      Follow us