sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

அடகு கடையில் 300 பவுன் கொள்ளை மேலும் ஒருவர் கைது

/

அடகு கடையில் 300 பவுன் கொள்ளை மேலும் ஒருவர் கைது

அடகு கடையில் 300 பவுன் கொள்ளை மேலும் ஒருவர் கைது

அடகு கடையில் 300 பவுன் கொள்ளை மேலும் ஒருவர் கைது


ADDED : அக் 07, 2024 05:07 AM

Google News

ADDED : அக் 07, 2024 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கை அருகே மதகுபட்டி நகை அடகு கடையில் 300 பவுன் கொள்ளையடித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இங்கு கடந்த ஜூன் 8 அன்று இரவு சிங்கினிபட்டி பாண்டித்துரைக்கு சொந்தமான நகை அடகு கடை சுவற்றை துளையிட்டு, லாக்கரில் இருந்த 300 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர். தனிப்படை போலீசார் ஏற்கனவே கள்ளக்குறிச்சி பழனி 44, பாண்டியன் 32, வேலாயுதம் 45 ஆகிய 3 பேரை கைது செய்திருந்த நிலையில், மேலும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் 38 என்பவரை கைது செய்து, இதில், தொடர்புடைய மேலும் 3 பேர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us