sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வெட்டிய வழக்கில் 4 பேர் கைது

/

வெட்டிய வழக்கில் 4 பேர் கைது

வெட்டிய வழக்கில் 4 பேர் கைது

வெட்டிய வழக்கில் 4 பேர் கைது


ADDED : நவ 06, 2025 07:25 AM

Google News

ADDED : நவ 06, 2025 07:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: நெற்குப்பையைச் சேர்ந்தவர் கருப்பையா 44. இவரது மகள் நடந்து சென்ற போது பக்கத்து வீட்டிற்கு உறவினராக வந்த திருமயம் ராயவரத்தைச் சேர்ந்த முத்துவீரன் 30, என்பவர் சீண்டியுள்ளார்.

கருப்பையா அவரது மகன் செல்வராஜ் ஆகியோர் முத்துவீரனிடம் கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது. முத்துவீரன் ஆத்திரத்தில் அங்கிருந்து சென்றார். அச்சமடைந்த கருப்பையா குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு குன்றக்குடியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு ஆட்களை அழைத்து வந்த முத்து வீரன், செல்வராஜின் இரு கைகளிலும் கத்தியால் வெட்டினர். இதில் ஒரு கை துண்டானது.கருப்பையா புகாரின் பெயரில், குன்றக்குடி போலீசார், முத்துவீரன், செந்தில் 22, மாரிமுத்து 28, சுதாகர் 25 ஆகிய 4 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us